}
உங்களை கொண்டு ஒருவர் நேர் வழி அடைவாராயின்,
அது இந்த உலகம் உலக வஸ்துக்களை விட மேலானது.

வாழ்வின் லட்சியம் இன்பம் மட்டும் அல்ல
நம்மையும் பிறரையும் நல்லோராக்குவதே.

March 30, 2011

ஒன்பது கட்டளைகள்

                                                             

1.மறைவிலும் ,வெளிப்படையிலும் இறைவனை அஞ்ச வேண்டும்.

2.கோபத்திலும்,அமைதியிலும் நீதியாக நடக்க வேண்டும்.

3.வறுமையிலும்,வளமையிலும் நடுநிலை பேண வேண்டும்.

4. நம்முடன் உறவுகளை முறிப்பவர்களுடன், நாம் உறவை பேண வேண்டும்.

5.நம்மிடமிருந்து பறிப்பவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.

6.நமக்கு அநீதி இழைப்பவர்களை நாம் மன்னிக்க வேண்டும்

7.நம் மவுனம் தியானமாக ஆகி விட வேண்டும்

8.நம் வாய்மொழிகள் யாவும் இறைவனை நினைவு கூர்வதாய் இருக்க வேண்டும்.

9.நம் பார்வை கூர்மை உள்ளதாய் இருக்க வேண்டும்.

ஆதார நூல் ;  முஸ்லிம்










0 comments:

Post a Comment

About Me

My photo
T.keeranur, Tamilnadu,, India
back to top